Monday 23 February 2015

தாயத்து கட்டுவது மூடநம்பிக்கை _பிற மத தம்பதியருக்கு தாவா


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று மர்கசுக்கு தாயத்து கட்டவந்த பிற மத தம்பதியருக்கு தாயத்து கட்டுவது மூடநம்பிக்கை என தாவா செய்து மனிதனுகேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..