Monday 23 February 2015

"புகையிலையின் பாதிப்புகள் " _ 19 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் Ms நகர் கிளை













திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று 19  இடங்களில் தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெற்றது .இதில் சகோதரர்கள் .அன்சர்கான் ,சலீம் ,பஷீர் அலி அவர்கள் "புகையிலையின் பாதிப்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்