Monday 23 February 2015

பிறமத ஜோதிடருக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று அந்தோனி என்ற பிறமத ஜோதிடருக்கு எதிர்காலத்தை கணிக்க மனிதர்களால் முடியாது என்பது பற்றி தாவா செய்து மேலும் இஸ்லாம் பற்றியும் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது