Monday 23 February 2015

நரகம் _யாசின்பாபு நகர் கிளைபெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர்  கிளை   சார்பாக 22.02.2015 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.தீன் அவர்கள் "நரகம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.