Monday 23 February 2015

கோல்டன் டவர் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 22-02-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
 இதில் சகோதர் சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் மறுமை நாள் என்ற தலைப்பிலும் 
சகோதரர் அப்பாஸ் அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பிலும் 
சகோதரர் சதகத்துல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்