Monday 23 February 2015

12 இடங்களில் தற்கொலைக்கு எதிரான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் _கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/2/15 அன்று 12 இடங்களில் தற்கொலைக்கு எதிரான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
1 அரசு மருத்துவமனை
2 வெல்லியங்காடு



 





3 சந்தைப் பேட்டை
4 மாநகராச்சி அருகில்
5 புஷ்பா தியேட்டர் அருகில்
6 பெரிய கடை வீதி
7 செல்லான்டியம்மன் துரை
8 CTC டிப்போ
9 பெரிய தோட்டம்
10 புஷபா நகர்
11 ராக்கியா பாழையம்
12 சுகுமா நகர்
ஆகிய இடங்களில் நடைபெற்றது. 

இதில் சகோ; சபிபுல்லாஹ், அப்துல்லாஹ், ஜபருல்லாஹ், முஹம்மது உசேன், சதாம் உசேன் மற்றும் ஷேக் பரித் ஆகியேர் துன்பத்திற்கு தீர்வு தற்கொலையா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்