Monday 23 February 2015

தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று  மங்கலம் ஊராட்சி ஒன்றிய மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது