Monday 23 February 2015

பிறமத சகோதரர். தே.மு.தி.க முன்னால் கவுன்சிலர் .கந்தசாமி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா


திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 21/02/2015 அன்று  பிறமத சகோதரர். தே.மு.தி.க முன்னால் கவுன்சிலர் .கந்தசாமி vmt  அவர்களுக்கு தனி நபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்?  ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது....