Monday 23 February 2015

திருக்குர்ஆன் தமிழாக்கம் ,2புத்தகம் வழங்கி தாவா -அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 22.02.2015 அன்று சுபுகுக்கு பிரகு சகோ அப்துல் வஹாப் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ,  மாமனிதர் நபிகள் நாயகம், புத்தகம் வழங்கி தொழுகையின் அவசியம் குறித்தும் திருக்குர்ஆனை வாசித்து சிந்திக்கும் படியும் தாவா செய்யப்பட்டது. இவர் இடையில் இஸ்லாத்தை தழுவியவர். அல்ஹம்துலில்லாஹ்.