Monday 23 February 2015

" இறைவனின் அருட்கொடை" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்.(ஆடியோ )

திருப்பூர் மாவட்டம்.(தாராபுரம்) ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக,22/2/15ஞாயிறு அன்று இஷா வுக்கு பின் தாராபுரம் ஜமால் புதூர் பகுதியில்தெருமுனை பிரச்சாரம்.(ஆடியோ ) பி.ஜெய்னுல்ஆபிதீன் ஆற்றிய உரை " இறைவனின் அருட்கொடை" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது...