Monday 23 February 2015

"நம்பிக்கையாளர்கள் யார் ?" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நம்பிக்கையாளர்கள் யார் ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்