Monday 23 February 2015

4 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று   குரு, மோகன், பாரதி, மோகன்குமார்,  ஆகிய 4பிறமதசகோதரர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் (4) ,  மானிதர் நபிகள் நாயகம் (4) ,முஸ்லிம் தீவிரவாதிகளா? (3) ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது