Tuesday 21 August 2018

" குர்பானி " _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-08-2018 அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி மெஹபூப்ஜான்(யாசின்பாபு நகர்) அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்