Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 14-12-16  அன்று பஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **  இஸ்ஹாக்  நபி பற்றிய நற்செய்தி** என்ற தலைப்பில் சகோ:முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்