Thursday 22 December 2016

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 15-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** இஸ்லாத்தின் பெயரால் வழிகேடு ** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஹமான்( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்