Thursday 22 December 2016

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 16/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் **அல்லாஹ் தான் மனிதனின் நிலையைஅறிந்தவன்** என்ற தலைப்பில். சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.