Thursday 22 December 2016

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/12/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு  இறைவன் ஒருவன்தான் என்ற தலைப்பில்  சகோதரர் அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்