Thursday 22 December 2016

பெண்கள் பயான் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 18-12-2016 அன்று   நற்குணங்கள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் 35 பெண்கள் கலந்துகொண்டார்கள் உரைநிகழ்த்தியவர் சகோ- அப்துர்ரஹ்மான்  அல்ஹம்துலில்லாஹ்