Thursday 22 December 2016

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/12/2016 அன்று ரம்யா கார்டன்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டுவது என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார் .