Thursday 22 December 2016

தெருமுனைபிரச்சாரம் -குமரன் காலணி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், குமரன் காலணி கிளையின் சார்பாக 18-12-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது,இதில் அப்துல்ரஹ்மான் ஃபிர்தவ்சி அவர்களின் உரையாற்றியா இஸ்லாத்தில் மவ்லீது உண்டா என்ற பயான்  ஆடியோவாக ஒலிபரப்பப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்