Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம்

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 14-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் **47:31.32.33.34ஆகிய வசனங்களுக்கு சகோ அப்துர்ரஹ்மான் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்