Thursday 22 December 2016

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 14-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் ** செல்லாத பணம் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்