Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  15-12-2016 அன்று  பஜ்ருக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 33:53 ஆகிய வசனங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.