Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் படையப்பா  நகர் கிளையில் 18-12-16 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் ** தோற்றுவாய் **என்ற தலைப்பில்   சகோ-ஈஸா  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்