Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,படையப்பா  நகர் கிளையின் சார்பாக  17-12-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . அப்துல்  ரஹ்மான்  அவர்கள் ** சுயவிருப்பம்  கொள்ளுதல்  இல்லை ** ஆகிய வசனங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.