Thursday 22 December 2016

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ- அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்