Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  16/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"மறுமையும் மனிதனும்" எனும் தலைப்பில் சகோ-சிகாபுதீன்  அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...