Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 14-12-16  அன்று பஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** எச்சரிக்கை செய்யப்பட்ட லூத் நபியின் சமுதாயம்** என்ற தலைப்பில் சகோ:சிகாபுதீன்  அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்