Sunday 13 October 2013

"குர்பானியின் நோக்கம்" _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 13.10.2013 அன்று மங்கலம் R.P.நகர்பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோதரர். யாசர் அரபாத் அவர்கள்"குர்பானியின் நோக்கம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....