"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 19.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஆஷம் M.ISc., அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்