Friday 20 December 2013

தவ்ஹீத் பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-12-2013 அன்று
தவ்ஹீத் பிரச்சாரம்
செய்து நான்கு நபர்களிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது 2 வீட்டின் முன் இருந்த திருஷ்டி தேங்காய் அகற்றப்பட்டது