Friday 20 December 2013

நல்ல குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தல் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் நல்ல குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தல் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது