Friday 20 December 2013

பிறமத தஃவா + புத்தகங்கள் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-12-2013 அன்று பிறமத சகோதரர்.காலிஃப்  அவர்களுக்கு தஃவா செய்து இது தான் பைபிள், ஏசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறியப்படவில்லை, பைபிளில் நபிகள் நாயகம், மனிதனுக்கு கேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்களும் அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன?, என்னை கவர்ந்த இஸ்லாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஆகிய D.V.D வழங்கப்பட்டது