Friday 20 December 2013

'பிறர் நலம் நாடும் இஸ்லாம்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-12-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி சுமையா அவர்கள் 'பிறர் நலம் நாடும் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்