Friday 20 December 2013

குழந்தைகள் மீது அளவான அன்பு செலுத்துவோம் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் குழந்தைகள் மீது அளவான அன்பு செலுத்துவோம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது