Friday 20 December 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? _உடுமலை கிளை தெருமுனைபிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 20.12.2013 அன்று உடுமலை திரு.வி.க.தெருவில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்