Thursday 27 April 2017

இணைவைப்புக் கயிறு அகற்றம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்  23-04-17- அன்று ஒரு சிறுமியின் கையில் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்