Thursday 27 April 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 23-04-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் மஹ்ரிப் க்கு பின் 8 மணியளவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் "பித்அத் அனைத்தும் நரகில் சேர்க்கும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.