Thursday 27 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின்  23.04.2017 அன்று சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.


பேச்சாளர்:சிஹாபுதீன்
தலைப்பு: தலைப்பு: திருக்குர்ஆன் கவிஞர்களின் கூற்று அல்ல.