Thursday 27 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 24/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்