Friday 21 December 2012

நான் முஸ்லிம் தாவா_ நல்லூர் -21.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 21.12.2012 அன்று நல்லூர் V.S.A. நகரில் முஸ்லிமல்லாத பிற  மக்களிடம் வருகிற 23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற உள்ள"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சிக்கு  அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.