Friday 21 December 2012

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _18122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 18.12.2012 அன்று மாலை08:00முதல் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் ரசூல் மைதீன்அவர்கள்" 
இஸ்லாம்  பெண்களின் உரிமையை  பறிக்கிறதா ? "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.