Friday 21 December 2012

மாவட்ட பேச்சாளர்களிண் ஆலோசனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 
 மாவட்ட  பேச்சாளர்களிண்  ஆலோசனை  (மசூரா)
17.12.2012  ஞாயிற்றுக்கிழமை அன்று   காலை 10  மணி முதல்
மாவட்ட துணைச்செயலாளர்.சகோ.  சேக்  பரீத்  தலைமையில்
மாவட்ட மர்கஸில் நடை பெற்றது.
இதில் தாயிகளின் நிறை குறைகள் அலசப்பட்டு
பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமும்
பிரசாரம் செய்ய வேண்டிய முறை,
அதன் நன்மையையும் எடுத்து சொல்லப்பட்டு
நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!