Friday 21 December 2012

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _19122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 19.12.2012 அன்று மாலை08:00முதல் வெங்கடேஸ்வராநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்
" இன்றைய இளைஞர்களின்  நிலை "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்
.