Sunday 26 October 2014

கோல்டன் டவர் சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம்  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24/10/2014 அன்று சதாம் உசேன் என்ற சகோதரரிடத்தில் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...