Sunday 26 October 2014

தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பம் – 2014


பிறைதேட வேண்டிய நாளான 25.10.14 சனிக் கிழமை மஹரிபிற்குப் பிறகு காரைக்கால், இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிறை தென்பட்டது.
எனவே 25.10.14 சனிக் கிழமை மஹரிப் முதல் தமிழகத்தில் முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.