Sunday 26 October 2014

பிற சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-10-14 அன்று சரவணக்குமார் என்ற சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...