Sunday 26 October 2014

1000 நோட்டிஸ்கள் விநியோகம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 24.10.2014 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து  "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ்1000 வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது....