Wednesday 29 October 2014

மங்கலம் கிளை சார்பாக மாணவர்களுக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   25-10-2014 அன்று பள்ளி மாணவர்களுக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...