Wednesday 29 October 2014

தனிநபர் தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பாக  25-10-2014 அன்று ஒரு சகோதரருக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...